tag:blogger.com,1999:blog-2657669758930000344.post1274083450807976070..comments2018-07-20T07:31:24.461+01:00Comments on கொஞ்சலுடன் ஒரு கெஞ்சல்..: முத்தம்....Praveenahttp://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-2657669758930000344.post-3099354704272674472008-06-27T19:05:00.000+01:002008-06-27T19:05:00.000+01:00நான் பதிவிட்ட கவிதைகளை படித்து, கருத்துக்களை பின்ன...நான் பதிவிட்ட கவிதைகளை படித்து, கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிர்ந்துக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>குறிப்பாக கவிஞர் நவீன் ப்ரகாஷிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-42619893078645819422008-06-27T17:43:00.000+01:002008-06-27T17:43:00.000+01:00:))) As usual kalakkals of World :))):))) As usual kalakkals of World :)))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-13795786458634755632008-06-16T17:41:00.000+01:002008-06-16T17:41:00.000+01:00:))):)))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-66897238382505741922008-06-16T08:45:00.000+01:002008-06-16T08:45:00.000+01:00கவிதை அருமைகவிதை அருமைஎஸ்.ஆர்.மைந்தன்.https://www.blogger.com/profile/10523782414293477949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-4320491769804224332008-06-12T14:03:00.000+01:002008-06-12T14:03:00.000+01:00வலை தளங்களின் தேடல்களுக்கிடையே எனக்கு ..உங்கள் கவ...வலை தளங்களின் தேடல்களுக்கிடையே எனக்கு ..உங்கள் கவிதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது ..<BR/>அனைத்தும் அருமை ...Vishnu...https://www.blogger.com/profile/13992946230787599616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-17537579775044736922008-06-02T03:14:00.000+01:002008-06-02T03:14:00.000+01:00Who-hooo!!! very very nice Praveena.Who-hooo!!! very very nice Praveena.Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-89198226137783655492008-05-21T21:27:00.000+01:002008-05-21T21:27:00.000+01:00எங்கே போய்விட்டீர்கள் ஜெனி...எங்கே போய்விட்டீர்கள் ஜெனி...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-1163728468387718292008-05-20T04:37:00.000+01:002008-05-20T04:37:00.000+01:00////இரு இதயங்களில் கைக்குலுக்கல்நம் முதல் முத்தம்!...////இரு இதயங்களில் கைக்குலுக்கல்<BR/>நம் முதல் முத்தம்! //<BR/><BR/>முதல் வரியே கலக்கல்!! ரொம்ப அழகான கவிதை! கலக்குங்க!!FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-82618496261319777202008-05-10T07:09:00.000+01:002008-05-10T07:09:00.000+01:00அட.. இப்டி கூட அருமையா சொல்ல முடியுமா? கலக்கலா இரு...அட.. இப்டி கூட அருமையா சொல்ல முடியுமா? <BR/><BR/>கலக்கலா இருக்குங்க:)<BR/><BR/>வாழ்த்துக்கள்:)<BR/><BR/>//முத்தம்....இல்லை முக்தி!!//<BR/><BR/>இது டாப்பு:)ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-64556468866498383822008-05-09T10:32:00.000+01:002008-05-09T10:32:00.000+01:00//உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,உதடுகளின் ஸ்பரிச...//உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,<BR/>உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!!//<BR/><BR/>நல்ல சிந்தனை.. அட்டகாசம்U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-27028385602241777252008-05-09T07:37:00.000+01:002008-05-09T07:37:00.000+01:00\\\உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,உதடுகளின் ஸ்பரி...\\\உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,<BR/>உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!! \\\<BR/><BR/><BR/>முத்தத்திற்கு மேலாக இன்னொரு பரிசை காதல் கண்டு கொள்ளவில்லை என்பது உண்மைதானே...<BR/><BR/>காமம் முக்தியின் முதல் நிலை காதல் அதன் பரவச நிலை...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-84073848775684728672008-05-08T06:10:00.000+01:002008-05-08T06:10:00.000+01:00ரொம்ப நாளுக்கப்புறம் வந்தாலும் ரொம்ப நல்லாயிருக்கு...ரொம்ப நாளுக்கப்புறம் வந்தாலும் ரொம்ப நல்லாயிருக்கு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-74016247797559504382008-05-08T03:37:00.000+01:002008-05-08T03:37:00.000+01:00மெல்லினங்களும் வல்லினங்களுமாய் மெல்ல முத்தங்கள் அழ...மெல்லினங்களும் வல்லினங்களுமாய் மெல்ல முத்தங்கள் அழகு :)'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathishhttps://www.blogger.com/profile/14877958037979823472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-87959448510513816412008-05-07T18:02:00.000+01:002008-05-07T18:02:00.000+01:00சத்தமே இல்லாமல் ரெம்பவே சிம்பிளான வரிகளில் முத்தங்...சத்தமே இல்லாமல் <BR/>ரெம்பவே சிம்பிளான வரிகளில் முத்தங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-20985061847965579372008-05-06T20:02:00.000+01:002008-05-06T20:02:00.000+01:00//உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,உதடுகளின் ஸ்பரிச...//உடல் துழாவி உயிர் தேடும் தருணம்,<BR/>உதடுகளின் ஸ்பரிசத்தில்...முத்தம்....இல்லை முக்தி!! //<BR/><BR/>பரவீணா.... முக்தியடையா இவ்வளவு அழகான வழியா..?? முக்தியடைய தூண்டுகின்றன வழிகள்... :)))<BR/><BR/>மொத்தத்தில் மெல்லினமாய் ஆரம்பித்த வல்லினமான கவிதை... மிக மிக அழகு... :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-81408426534569834742008-05-06T19:59:00.000+01:002008-05-06T19:59:00.000+01:00//உணர்ந்தேன் காதலின்வல்லினம் உன் முத்தத்தில்...உணர...//உணர்ந்தேன் காதலின்<BR/>வல்லினம் உன் முத்தத்தில்...<BR/><BR/>உணர்த்தினேன் காமத்தின்<BR/>மெல்லினம் என் முத்தத்தில்...//<BR/><BR/>மிகவும் ரசித்தேன் ப்ரவிணா...... வரிகளை இதழ்களால் எழுதினீர்களா என்ன....?? மெல்லினமும் வல்லினமும் முத்தியெடுக்கின்றன... :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-60164792137136945712008-05-06T19:58:00.000+01:002008-05-06T19:58:00.000+01:00//இரு இதயங்களில் கைக்குலுக்கல்நம் முதல் முத்தம்! /...//இரு இதயங்களில் கைக்குலுக்கல்<BR/>நம் முதல் முத்தம்! //<BR/><BR/>இதயம் இதழ்களால் ஆனதாய் இருந்திருக்குமோ ஜெனி..?? <BR/>;)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-81717081668422885102008-05-06T19:57:00.000+01:002008-05-06T19:57:00.000+01:00This comment has been removed by the author.நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-20835790997111046702008-05-06T19:55:00.000+01:002008-05-06T19:55:00.000+01:00ப்ரவீணா... நீண்ட நாட்களுக்கு பிறகு சத்தமில்லாத மெல...ப்ரவீணா... நீண்ட நாட்களுக்கு பிறகு சத்தமில்லாத மெல்லின முத்தமாய் கவிதை... .. :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com