tag:blogger.com,1999:blog-2657669758930000344.post2618410846801038587..comments2018-07-20T07:31:24.461+01:00Comments on கொஞ்சலுடன் ஒரு கெஞ்சல்..: நிலவுக்கு வெட்கம்....Praveenahttp://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2657669758930000344.post-20908655477268870122008-06-02T03:16:00.000+01:002008-06-02T03:16:00.000+01:00Ohhhhhuuuuuuuuuu, your 'hot' poem wud definetly ma...Ohhhhhuuuuuuuuuu, your 'hot' poem wud definetly make the reader feel shy:-)<BR/><BR/>really amazed to see a girl opening up such a romantic poem, fantastic Praveena!!Shwetha Roberthttps://www.blogger.com/profile/13779739814384884884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-89051135267435625742008-05-06T12:55:00.000+01:002008-05-06T12:55:00.000+01:00இந்த பெண்களே இப்படித்தான்.கொஞ்சம் புகழ்ந்தால் போது...இந்த பெண்களே இப்படித்தான்.<BR/>கொஞ்சம் புகழ்ந்தால் போதும் ஓவரா கற்பனை பண்ணிக்கிட்டு அடுத்து என்ன செய்யனும்னே தெரியாம மயக்கத்திலேயே ஆழ்ந்து கிடப்பார்கள்.<BR/><BR/>ஜெனி நான் உங்களை சொல்லலை.<BR/><BR/>பாவம் நீங்க...<BR/><BR/>உங்களுக்கு வேற ஏதாவது முக்கியமான வேலை இருக்கும்.<BR/><BR/>அப்பப்ப வந்து ஏதாவது சொல்லிட்டுப் போங்கபுகழன்https://www.blogger.com/profile/08936844053438602857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-46144002451407555882008-05-05T08:32:00.000+01:002008-05-05T08:32:00.000+01:00எங்க போயிட்டிங்க ஜெனி...???எங்க போயிட்டிங்க ஜெனி...???தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-60746949626139587602008-04-30T00:24:00.000+01:002008-04-30T00:24:00.000+01:00\\ Thamizhmaangani said... யக்கா, இப்பதான் உங்க வல...\\ Thamizhmaangani said... <BR/>யக்கா, இப்பதான் உங்க வலைப்பூவை பார்க்க நேரிட்டது. சும்மா அப்படியே browsing செஞ்சப்போ உங்க வலைப்பூ கண்ணில் பட்டது. <BR/><BR/>இந்த கவிதை... ரொம்ப சூப்பர்ர்ர்ர்ர்!! எதோ ஒரு romantic feel தெரியுது இந்த கவிதையில். <BR/><BR/>//துப்பட்டா விலக்காதே,<BR/>இடுப்பில் கிள்ளாதே,<BR/>கேசம் கலைக்காதே...<BR/>என சொன்னால் மட்டும்<BR/>ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//<BR/><BR/>இவ்வரிகள் பிரமாதம்! எங்கயோ போயிட்டீங்க யக்கா!! வாழ்த்துகள்! :))\\<BR/><BR/>வாங்க, உங்கள் பாராட்டு மெய்சிலிர்க்க வைத்தது!!Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-64471724900737361752008-04-30T00:23:00.000+01:002008-04-30T00:23:00.000+01:00\\ ஜி said... ரொம்ப கேப்புக்கு அப்புறம் அழுகாச்சி ...\\ ஜி said... <BR/>ரொம்ப கேப்புக்கு அப்புறம் அழுகாச்சி இல்லாத ஒரு சூப்பர் கவிதை.... இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க :))))\\<BR/><BR/>மெயிண்டேன் பண்ணிடலாம்:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-58457342728393489592008-04-30T00:22:00.000+01:002008-04-30T00:22:00.000+01:00\\ தமிழன்... said... ///பெண்மை காதல் சொல்லுகிற வித...\\ தமிழன்... said... <BR/>///பெண்மை காதல் சொல்லுகிற விதம் தனி அழகுதான் இல்லையா ஜெனி...///<BR/><BR/>எப்படி இவ்வளவு ரொமான்ஸ் குடுக்க முடியுது உங்களால...!!!\\<BR/><BR/>எப்படி.....???<BR/>சொல்ல வார்த்தைகள் இல்லை:))))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-78628779884982047562008-04-30T00:21:00.000+01:002008-04-30T00:21:00.000+01:00\\ தமிழன்... said... சொல்லணும்னு இருந்தேன் அழகான ம...\\ தமிழன்... said... <BR/>சொல்லணும்னு இருந்தேன் அழகான முகப்பு போட்டிருக்கிறிங்க,இப்பத்தான் உங்க கவிதைகளோட பொருந்தியிருக்கு... அழகு...\\<BR/><BR/>இப்போதான் பொருத்தமாக இருக்கின்றதா, கருத்திற்கு நன்றி தமிழன்:)))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-57056078690944252862008-04-30T00:20:00.001+01:002008-04-30T00:20:00.001+01:00\\ தமிழன்... said... ///'கள்ளி உன்னை கிள்ள வேண்டும...\\ தமிழன்... said... <BR/>///'கள்ளி உன்னை <BR/>கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,<BR/>'கண்ணா உன்னை<BR/>கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,<BR/>கிள்ளுகளும், செல்ல கடிகளும்<BR/>காதலோடு காதலாகி<BR/>கலக்க வைத்தது நம்மை<BR/>கலந்தோம் ஒன்றாக<BR/>களைத்தோம் 'வெற்றி'யோடு!!!///<BR/><BR/>கொன்னுட்டிங்க...பிரவீணா...<BR/>நாணம் நாணுகிறதாகிய அந்த நினைவுகள்...காதல் காதல் காதல் கலக்குறிங்க...\\<BR/><BR/>:)))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-31642843383312358482008-04-30T00:20:00.000+01:002008-04-30T00:20:00.000+01:00\\ தமிழன்... said... ///நிலவொளியில்மொட்டை மாடியில்...\\ தமிழன்... said... <BR/>///நிலவொளியில்<BR/>மொட்டை மாடியில்<BR/>முழுவதுமாய் உன் பிடியில்<BR/>மொத்தமாய் எடுத்துக்கொண்டாய்...<BR/>நிலவும் வெட்கத்தில் <BR/>மேகத்திற்குள் மறைந்துக்கொண்டது!!///<BR/><BR/><BR/><BR/>நிறைந்து வழிகிறது...காதல்...\\<BR/><BR/>நன்றி:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-13618356689721040572008-04-30T00:19:00.001+01:002008-04-30T00:19:00.001+01:00\\ தமிழன்... said... ///நீடீஷர்ட் போட்டால்ஜீன்ஸ் ப...\\ தமிழன்... said... <BR/>///நீ<BR/>டீஷர்ட் போட்டால்<BR/>ஜீன்ஸ் போடு,<BR/>ஜீன்ஸ் போட்டால்,<BR/>ஷு போட மறக்காதே...<BR/>நான்<BR/>சொன்னபடியெல்லாம் கேட்டாய்,<BR/>துப்பட்டா விலக்காதே,<BR/>இடுப்பில் கிள்ளாதே,<BR/>கேசம் கலைக்காதே...<BR/>என சொன்னால் மட்டும்<BR/>ஏன்டா கேட்க மறுக்கிறாய்???? ///<BR/><BR/><BR/>சாதாரணமான சந்தர்ப்பம் நிமரம்பிய காதலுடன்...<BR/><BR/>கதலின் செயல்கள் எல்லாமே குட்டிக் குட்டிக் கவிகைள் போலத்தானே...<BR/><BR/>ஆம் தமிழன், அவை ஒரு அழகான குட்டி குட்டி கவிகள்:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-64894295323540579122008-04-30T00:19:00.000+01:002008-04-30T00:19:00.000+01:00\\ தமிழன்... said... ///சமயலறையில் நான்...நெருப்பி...\\ தமிழன்... said... <BR/>///சமயலறையில் நான்...<BR/>நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,<BR/>'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...<BR/>ச்மைத்[ந்]தது' நான்..<BR/>'விருந்து' நம்மிருவருக்கும்!!///<BR/><BR/><BR/>அழகான அனுபவம்...அழகு அழகு...<BR/><BR/>அனுபவிக்க நினைக்கிற வாழ்க்கை<BR/><BR/>[வரம்தான் கிடைக்கலை <BR/>நம்மளுக்கு:(((\\<BR/><BR/>விரைவில் உங்களுக்கு வரம் கிடைக்க வாழ்த்துகிறேன்!Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-64848240387192345392008-04-30T00:18:00.000+01:002008-04-30T00:18:00.000+01:00\\ மங்களூர் சிவா said... /காதலாகிகலக்க வைத்தது நம்...\\ மங்களூர் சிவா said... <BR/>/<BR/>காதலாகி<BR/>கலக்க வைத்தது நம்மை<BR/>கலந்தோம் ஒன்றாக<BR/>களைத்தோம் 'வெற்றி'யோடு!!!<BR/>/<BR/><BR/>ஓ இதுதான் காதலா!?!?!<BR/><BR/>சொல்லவே இல்லை!!\\<BR/><BR/>:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-72808201473183751192008-04-30T00:17:00.001+01:002008-04-30T00:17:00.001+01:00\ நிஜமா நல்லவன் said... ரசனையான வரிகள். கலக்குறீங்...\ நிஜமா நல்லவன் said... <BR/>ரசனையான வரிகள். கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.\\<BR/><BR/>நன்றி:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-24336939528550927142008-04-30T00:17:00.000+01:002008-04-30T00:17:00.000+01:00\\ மனதோடு மனதாய் said... //'கள்ளி உன்னை கிள்ள வேண்...\\ மனதோடு மனதாய் said... <BR/>//<BR/>'கள்ளி உன்னை <BR/>கிள்ள வேண்டும்போல்' இருக்கிறது என்றாய்,<BR/>'கண்ணா உன்னை<BR/>கடிக்க வேண்டும்போல் 'இருக்கிறது என்றேன் பதிலாய்,<BR/>கிள்ளுகளும், செல்ல கடிகளும்<BR/>காதலோடு காதலாகி<BR/>கலக்க வைத்தது நம்மை<BR/>கலந்தோம் ஒன்றாக<BR/>களைத்தோம் 'வெற்றி'யோடு!!!<BR/>//<BR/>படிக்கப் படிக்க எங்களுக்கே வெட்கமாக இருக்கிறது.<BR/><BR/><BR/>//நீ<BR/>டீஷர்ட் போட்டால்<BR/>ஜீன்ஸ் போடு,<BR/>ஜீன்ஸ் போட்டால்,<BR/>ஷு போட மறக்காதே...//<BR/><BR/>இவையெல்லாம் உண்மையிலேயே கட்டளைகள்தான் எனவே சொன்னபடியெல்லாம் கேட்டு விடலாம்.<BR/><BR/>//துப்பட்டா விலக்காதே,<BR/>இடுப்பில் கிள்ளாதே,<BR/>கேசம் கலைக்காதே...<BR/>என சொன்னால் மட்டும்<BR/>ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//<BR/><BR/>இவை செய்யாதே எனக்கூறும் மறுப்புகள் அல்ல.<BR/>இன்னும் செய்... இன்னும் செய்... என்ற ஏக்கங்கள்<BR/>எனவேதான் மறுக்காமல் மறுக்கின்றான் காதலன்.<BR/><BR/>அழகிய காதல் வரிகள் ப்ரவீனா.<BR/>வாழ்த்துக்கள்.<BR/>இப்படிக்கு புகழன்\<BR/><BR/>புகழன் உங்கள் ரசிப்பும் பின்னூட்டம் வியக்க வைத்தது, நன்றி:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-67805489597052293102008-04-30T00:16:00.000+01:002008-04-30T00:16:00.000+01:00\ சத்யா said... கவிதை.. செம ரொமான்டிக்!!! வாழ்த்து...\ சத்யா said... <BR/>கவிதை.. செம ரொமான்டிக்!!! வாழ்த்துக்கள்! உங்களுக்கும் உங்கள் காதலுக்கும்!\\<BR/><BR/>நன்றி:)))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-86470237836243840602008-04-30T00:15:00.001+01:002008-04-30T00:15:00.001+01:00\\ Divya said... ப்ரவீனா, என் வலைதளத்திற்கு நீங்கள...\\ Divya said... <BR/>ப்ரவீனா, <BR/>என் வலைதளத்திற்கு நீங்கள் அளித்து வரும் தொடர் வருகைக்கும்,<BR/>ஊக்கமளிக்கும் தருகைக்கும் நன்றி!!<BR/><BR/>நவரசமான காதல் சிந்தும் கவிதைகள் உங்கள் வலைதளத்தில் கண்டேன், அத்தனையும் அழகு!!<BR/><BR/>அனைத்து கவிதைகளையும் படித்து கருத்தினை பதிக்கிறேன் பின்னூட்டத்தில்!!!\<BR/><BR/>உங்கள் முதல் வருகைக்கு நன்றி திவ்யா.<BR/><BR/>உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-22480450260384918892008-04-30T00:15:00.000+01:002008-04-30T00:15:00.000+01:00\\ sathish said... வெட்கத்தில் ஒளிந்துகொள்ள நிலவிற...\\ sathish said... <BR/>வெட்கத்தில் ஒளிந்துகொள்ள நிலவிற்கு மேகமிருக்கிறது, நாங்கள் எங்கே ஒளிந்துகொள்வது!!<BR/><BR/>வெட்கம் கலக்க காதல் வழிந்தோடுகிறது கவியின் வரிகளில் :))\\<BR/><BR/>ஒளிந்துக்கொள்ள கவிஞர் சதீஷிற்கு இடமில்லையா??Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-49705708138589471322008-04-30T00:14:00.000+01:002008-04-30T00:14:00.000+01:00\\ Nanda said... வாழ்த்துக்கள் ப்ரவீணா..!!!அழகான ,...\\ Nanda said... <BR/>வாழ்த்துக்கள் ப்ரவீணா..!!!<BR/><BR/>அழகான , வெட்கம் விலகாத உணர்வுகள் <BR/><BR/>-Nanda\\<BR/><BR/><BR/>உங்கள் அழகான வாழ்த்துக்களுக்கு நன்றி நந்தா:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-23850783823194833612008-04-30T00:13:00.000+01:002008-04-30T00:13:00.000+01:00\\ நவீன் ப்ரகாஷ் said... அழுகாச்சி கவிதைகளை விட்டு...\\ நவீன் ப்ரகாஷ் said... <BR/>அழுகாச்சி கவிதைகளை விட்டு வெட்கம் விலகாத கவிதைகளை உடனே தந்ததற்கு என்ன வேண்டும் ப்ரவீணாவிற்கு....?? :)))\<BR/><BR/>ஆம், நீங்கள் கூறியபடி 'அழுகாச்சி' கவிதைகளை விட்டு....வெட்கம் விலகாத கவி படைத்தேன்,<BR/><BR/>என்ன வேண்டும் என கேட்டால் கிடைக்குமெனில்......உங்கள் கவிதை வேண்டும் உங்கள் பதிவில், கிடைக்குமா???<BR/><BR/>நீண்ட நாட்களாக உங்கள் கவிதைகள் மலராமல் உங்கள் கவிச்சோலை வாடுகிறது, விரைவில் கவி மலர விருப்பம், நிறைவேறுமா???Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-52412294512033902972008-04-30T00:10:00.001+01:002008-04-30T00:10:00.001+01:00\\ நவீன் ப்ரகாஷ் said... //கிள்ளுகளும், செல்ல கடிக...\\ நவீன் ப்ரகாஷ் said... <BR/>//கிள்ளுகளும், செல்ல கடிகளும்<BR/>காதலோடு காதலாகி<BR/>கலக்க வைத்தது நம்மை<BR/>கலந்தோம் ஒன்றாக<BR/>களைத்தோம் 'வெற்றி'யோடு!!! //<BR/><BR/>Higly Romantic ஜெனி... <BR/>செவ்வித் தலைபடுதலை<BR/>மிக எதார்த்தமாக மிக அழகான<BR/>வரிகளால் சொன்ன விதம் மிகவும்<BR/>பிடிச்சிருக்கு....:))<BR/><BR/>வாழ்த்துக்கள் ப்ரவீணா...:)))\<BR/><BR/><BR/>நன்றி:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-87665896658437006642008-04-30T00:10:00.000+01:002008-04-30T00:10:00.000+01:00\விலக்காத துப்பட்டா..கிள்ளாத இடுப்பு....கலைக்காத க...\விலக்காத துப்பட்டா..<BR/>கிள்ளாத இடுப்பு....<BR/>கலைக்காத கூந்தல்.... <BR/>காதலன் வரும் முன்னே <BR/>வேண்டுமானால் அழகாக இருக்கும்...:))))<BR/><BR/>கவி வரிகளின் உணர்வுகள் என்னவோ செய்கின்றன... அழகு அழகு.... :)))<BR/><BR/><BR/>கவி வரிகளாய் உங்கள் பின்னூட்டம் அழகு...அழகு:)))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-67057460721740399072008-04-30T00:09:00.001+01:002008-04-30T00:09:00.001+01:00\\ நவீன் ப்ரகாஷ் said... //சமயலறையில் நான்...நெருப...\\ நவீன் ப்ரகாஷ் said... <BR/>//சமயலறையில் நான்...<BR/>நெருப்பின்றி சூடேற்றினாய் நீ,<BR/>'அடுப்பை' அணைக்கும் வரை நிறுத்தவேயில்லை...<BR/>ச்மைத்[ந்]தது' நான்..<BR/>'விருந்து' நம்மிருவருக்கும்!! //<BR/><BR/>என்ன ஒரு அழகான கற்பனை ஜெனி...!!!! <BR/>அணைக்கும் வரை அணையாத காதல்... wowwww... சமை(ந்)த்த விருந்து சுவையோ சுவை...<BR/>:)))\\<BR/><BR/><BR/>கற்பனையில் விருந்தின் சுவை ...சுவையோ சுவைதான்:))Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-90247331835158162592008-04-30T00:09:00.000+01:002008-04-30T00:09:00.000+01:00\\\ நவீன் ப்ரகாஷ் said... ப்ரவீணா...:))))வெட்கம் ந...\\\ நவீன் ப்ரகாஷ் said... <BR/>ப்ரவீணா...:))))<BR/>வெட்கம் நிலவுக்கு மட்டுமா..??? படிக்கிறவர்களுக்கும் தான்... கன்னாபின்னாவென வெட்கத்தை திருடுகின்றன கவிதைகள்.... :)))))\\<BR/><BR/><BR/>கவிஞரின் வெட்கத்தை என் கவிதை திருடுகிறதா??Praveenahttps://www.blogger.com/profile/00752232709393783018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-87478192024148898942008-04-18T14:58:00.000+01:002008-04-18T14:58:00.000+01:00யக்கா, இப்பதான் உங்க வலைப்பூவை பார்க்க நேரிட்டது. ...யக்கா, இப்பதான் உங்க வலைப்பூவை பார்க்க நேரிட்டது. சும்மா அப்படியே browsing செஞ்சப்போ உங்க வலைப்பூ கண்ணில் பட்டது. <BR/><BR/>இந்த கவிதை... ரொம்ப சூப்பர்ர்ர்ர்ர்!! எதோ ஒரு romantic feel தெரியுது இந்த கவிதையில். <BR/><BR/>//துப்பட்டா விலக்காதே,<BR/>இடுப்பில் கிள்ளாதே,<BR/>கேசம் கலைக்காதே...<BR/>என சொன்னால் மட்டும்<BR/>ஏன்டா கேட்க மறுக்கிறாய்????//<BR/><BR/>இவ்வரிகள் பிரமாதம்! எங்கயோ போயிட்டீங்க யக்கா!! வாழ்த்துகள்! :))FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2657669758930000344.post-81275240897559559042008-04-16T00:57:00.000+01:002008-04-16T00:57:00.000+01:00ரொம்ப கேப்புக்கு அப்புறம் அழுகாச்சி இல்லாத ஒரு சூப...ரொம்ப கேப்புக்கு அப்புறம் அழுகாச்சி இல்லாத ஒரு சூப்பர் கவிதை.... இப்படியே மெயிண்டெயின் பண்ணுங்க :))))ஜிhttps://www.blogger.com/profile/08844760144355647227noreply@blogger.com